ஆசியா

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் 89 சதவீதத்திற்கும் அவர்கள் போட்ட பணத்துக்குக் காப்புறுதி உள்ளதென வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வைப்புத்தொகைக் காப்புறுதித் திட்டம் வங்கிகளுக்கும், நிதிநிறுவனங்களுக்கும் காப்புறுதி தருகிறது.

அதன்படி காப்புறுதி பெற்றுள்ள வங்கியோ, நிதிநிறுவனமோ நொடித்துப்போனால் அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் அதிகபட்சம் 75,000 வெள்ளிவரை கொடுக்கப்படும்.

வைப்புத்தொகைக் காப்புறுதி நிதியில் போதுமான பணம் இருப்பதாகத் ஆல்வின் டான் உத்தரவாதம் தந்தார்.

நிதியின் இலக்கு 690 மில்லியன் வெள்ளி எனவும் நிதிச் சொத்து மதிப்பு சுமார் 570 மில்லியன் வெள்ளி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!