உலகம்

பங்களாதேஷில் அதிகரித்துள்ள நோய் தொற்று – அவசர தடுப்பூசி திட்டம் அமுலில்!

பங்களாதேஷில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவிலான தட்டம்மை நோய் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு அவசரகால தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் (DGHS) தகவல்படி, இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 4 வரை, தட்டம்மை என சந்தேகிக்கப்படும் நோயால் குறைந்தது 98 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை மரணங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் எளிதில் பரவக்கூடிய நோய்க்கிருமிகளில் ஒன்றான தட்டம்மையின் பரவலைத் தடுக்க, 95 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இதன்படி முதற்கட்டமாக 10 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!