ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் உதவித் தொகை

ஜெர்மன் அரசாங்கமானது நோயாளிகள் மற்றும் மாற்று திறனாளிகளை பராமரிப்பதற்காக வழங்கப்படுகின்ற நிதியத்தை ஜனவரி முதலாம் திகதி உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வலது குறைந்த தன்மையுடையவர்களுக்கு இது வரை காலமும் 316 யுரோக்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி இந்த தொகையானது 338 யுரோவாக உயர்த்தப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் வலது குறைந்தவர்களுக்கான நிலைபாட்டில் இதுவரை காலமும் 545 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்ததுடன்,

எதிர்வரும் வருடம் இந்த தொகையானது 562 யுரோக்கள் உயர்த்தப்படும் என்றும் தெரியவந்து இருக்கின்றது. இதைபோல் பிளேக்கிராஃப்ட்னாலு என்ற விடயத்துக்கு இதுவரை காலமும் 728 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்ததாகவும், எதிர்வரும் வருடம் 764 யூரோவாக உயர்த்தப்படவுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்