May 12, 2025
Breaking News
Follow Us
உலகம் செய்தி

மகிழ்ச்சியின் உச்சத்தில் அனைத்தையும் மறந்து தாய் செய்த செயல்!! வைரலாகும் காணொளி

தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் பைலட் மகன் என்று தெரியாமல், விமானத்தில் ஏறிய தாயின் விலைமதிப்பற்ற செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகனின் இன்ப அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாமல், சத்தமாக கத்தி, கட்டிப்பிடித்த தாயின் செயல், இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

அடுத்த கணம் தனக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியாமல் தாய் விமானம் ஏறுகிறார்.

பைலட் சீருடையில் தன் மகன் இருப்பதையும், மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பதையும், சுற்றியிருந்த அனைத்தையும் மறந்து, உற்சாகத்துடன் தன் மகனை இறுக்கமாகக் கட்டிப்பிடிப்பதையும் காணொளியில் காணலாம்.

பார்ப்பவர்களின் கண்களையும் மனதையும் நிறைக்கும் இந்த காட்சிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பதிலளித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CvTOwHgMXbk/?utm_source=ig_web_copy_link

 

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி