இலங்கை

IMF பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

IMF பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவுக்கும் இடையில் முக்கியமான உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

கடன் மறுசீரமைப்பு, IMF ஒப்பந்தத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்களைத் தணித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட உரையாடல் இதன்போது இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்