ஆசியா

பாகிஸ்தானுக்கு 02ஆவது தவணை கடனை வழங்க IMF முடிவு!

பாகிஸ்தானுக்கு 02ஆவது தவணை கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

இதன்படி இரண்டாம் தவணையாக 700 மில்லியன் டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் டொலர்களை வழங்கியது.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டாவது தவணையை வழங்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!