ஹுலந்தாவ பகுதியில் வர்த்தகரின் வீட்டில் 9 மில்லியன் மற்றும் நகைகளை கொள்ளையடித்த கும்பல்
ஊருபொக்க, ஹுலந்தாவ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் சுமார் ரூ. 10 மில்லியன் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் மொபைல் போன்கலை கொள்ளையடித்துள்ளனர். சுகயீனமுற்றிருந்த தனது மகனின் சத்திரசிகிச்சைக்காகவே கொள்ளையிடப்பட்ட பணம் வைத்திருந்ததாக குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார். நேற்று (ஜூன் 11) காலை சுமார் 11.00 மணியளவில் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் உறவினர்கள் நான்கு பேர் அவரது மகனைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, சிவப்பு நிற […]













