ஐரோப்பா

வெள்ளைமாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் : கையில் எடுத்த ஜனாதிபதி போட்டியாளர்கள்!

  • July 6, 2023
  • 0 Comments

வெள்ளை மாளிகையில், கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதேபோல், ஜனாதிபதி வேட்பாளர் ரான் டிசாண்டிஸ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தற்போது ஜோ படைனின் அரசாங்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விவகாரம் […]

விளையாட்டு

“தலைவா” என தமிழில் அழைக்கப்பட்ட ரோஜர் ஃபெடரர் – வைரலாகும் பதிவு

  • July 6, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டுள்ளார். ரோஜர் ஃபெடரர்தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கிண்ணத்தையும் வென்றிருக்கிறார். சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு குடும்பத்துடன் ரோஜர் ஃபெடரர் வந்திருந்தார். […]

இலங்கை

பிரான்ஸில் பதற்றம் தனிவதற்குள் மற்றுமொரு இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

  • July 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Nahel எனும் இளைஞன் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றுமொரு இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டிருந்த 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு Marseille நகரில் இச்சம்பவம் இடம்பெற்றது. Marseilleயிக் மத்திய நகரில் உள்ள Cours Lieutaud பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு பலத்த வன்முறை இடம்பெற்றது. பொலிஸார் குவிக்கப்பட்டு வன்முறையாளர்கள் கலைக்கப்பட்டனர். அதன்போது 27 வயதுடைய ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். கலவரம் அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் இறப்பர் குண்டுகளால் செய்யப்பட்ட LBD […]

உலகம்

காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாத சிறை தண்டனை?

  • July 6, 2023
  • 0 Comments

ஸ்வீடிஷ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மால்மோ நகரில்,  டா டில்பாகா ஃப்ராம்டைடன் (Ta tillbaka framtiden) என்ற குழு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காவல்நிலைய அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் நிமித்தமாக கிரேட்டா துன்பெர்க்கிற்கு அபராதம், அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த போராட்டத்தின்போது எதிர்ப்பாளர்கள் புதைபடிவ எரிபொருளைப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பரிந்துரை!

  • July 6, 2023
  • 0 Comments

ஜெர்மனி அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. இதேவேளையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜெர்மன் அரசாங்கமானது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கின்றது. அதாவது வருகின்ற வருடம் முதல் அடிப்படை சம்பளமானது 11 யுரோ 41 சென்ட் ஆக இருக்க வேண்டும் என்றும், இந்த அடிப்படை சம்பளமானது 12 யூரோ 58 […]

இலங்கை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (ஜுலை 06) காலை 11 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி அம்பகமுவ பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தேவையேற்பட்டால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், கடும் மழை மற்றும் காற்று காரமாணக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் ஆயிர கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • July 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 வெளிநாட்டினருக்கு PR என்னும் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் 10 பேரில் ஆறு பேர் செவிலியர்கள், மீதமுள்ளவர்கள் மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் என்றும் அவர் நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். கடந்த […]

ஐரோப்பா

கீய்வ் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்!

  • July 6, 2023
  • 0 Comments

கிய்வ் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழிந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகள்  காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவின் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் போர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்த குறித்த நபர்   இகோர் குமென்யுக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நான்கு தேசிய காவலர்களின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார் எனத் […]

ஆசியா

கட்டாய விதிமுறையைத் தளர்த்திய வட கொரியா?

  • July 6, 2023
  • 0 Comments

வட கொரியாவில் தற்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியிருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் இன்றி நடமாடியதை அடுத்து இநந்தத் தகவல் வெளியானது. எனினும் நாட்டின் எல்லைகளில் முடக்க நிலை நீடிக்கிறது. இதர கொரோனா கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. முகக் கவசம் அணிவதற்கான விதிமுறை தொடர்பில் எந்தவோர் அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் திரையரங்குகளிலும் மற்ற இடங்களிலும் மக்கள் முகக் கவசம் இன்றி நடமாடும் […]

ஐரோப்பா

இரகசிய ஆவணங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க பென்டகன் திட்டம்!

  • July 6, 2023
  • 0 Comments

மாசசூசெட்ஸ் ஏர் நேஷனல் காவலர் தளத்தில் இரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரகசிய தகவல்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க பென்கடகன் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,  இரகசியத் தகவல்கள் சேமிக்கப்பட்டு அணுகப்படும் துறையின் அனைத்து பாதுகாப்பான அறைகளையும் மேற்பார்வையிட்டு,  கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார். புதிய உத்தரவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் […]

error: Content is protected !!