இலங்கை

களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை நியமித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலில் விவசாய கூட்டுறவு தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி

  • July 27, 2023
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு பரானா மாநிலத்தில் ஒரு விவசாய கூட்டுறவு தளத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாலோடினா நகராட்சியில் உள்ள சி. வேல் வேளாண் தொழில்துறை நிறுவன வளாகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு மற்றொரு நபர் இன்னும் காணவில்லை என்று மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆரம்ப எண்ணிக்கையில் இருவர் இறந்ததாகவும் இருவர் காயமடைந்ததாகவும் பட்டியலிட்டது. “சிலோ ஒன்றில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது, […]

உலகம் விளையாட்டு

INDvsWI – முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச தீர்மானம்

  • July 27, 2023
  • 0 Comments

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டான் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது […]

இலங்கை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்! சிவநேசத்துரை சந்திரகாந்தன்

அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது- சமூகத்திற்காக பணியாற்றக் கூடியவர்களை இப்போதே கண்டுபிடித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் திருகோணமலை கிரீன் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று (27) கட்சி உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில், ”ஒருவர் அரசியலுக்கு வரும்போது கட்சியின் கொள்கைகளை அறிந்திருக்க […]

பொழுதுபோக்கு

“நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” வைரலாகும் ரஷ்மிகா மந்தனாவின் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • July 27, 2023
  • 0 Comments

தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் முன்னணி நடிகையான ரஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல ஊகங்கள் உள்ளன. எவ்வாறாயினும், ஒரு கற்பனையான கார்ட்டூன் கதாப்பாத்திரத்துடன் தனது ரகசிய திருமணம் குறித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ படத்திலும், ‘வரிசு’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலமும் தமிழ் […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை (27) மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு .கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு தழுவிய ரீதியாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதை குழிக்கு நீதி […]

பொழுதுபோக்கு

திருமணங்களில் திரைப்படப் பாடல்களை இசைப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு

திருமண விழாக்கள் மற்றும் பிற விழாக்களில் பாலிவுட் பாடல்களை இசைப்பது காப்புரிமை மீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்காது என இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமண விழாக்களில் ஹிந்தி திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதற்காக காப்புரிமைச் சங்கங்கள் ராயல்டி வசூலிப்பது தொடர்பான பல புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரிவு 52, பதிப்புரிமை மீறலாக இல்லாத சில செயல்களைக் கையாள்கிறது. எந்தவொரு நேர்மையான மத விழா அல்லது அதிகாரப்பூர்வ விழாவின் போது இலக்கியம், […]

இலங்கை

5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை! ரணில் வெளியிட்ட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத், ஐக்கிய ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், ஜம்மியதுல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதிய்யா ஆகிய 5 அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் […]

இலங்கை

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும்!

  • July 27, 2023
  • 0 Comments

‘மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண,  காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருடன் இணைந்தே இந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இலங்கை அரசாலும் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம் எடுக்கலாம் என்றும் எனவே தான் பெருந்தோட்ட மக்களுக்கு […]

இலங்கை

ஆபத்தில் உள்ள 140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள்!

  • July 27, 2023
  • 0 Comments

இடைவிடாத வெப்ப அலை காரணமாக   140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். சமீபத்திய வாரங்களில் தென் மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரம் மற்றும் வடகிழக்கு நியூ ஜெர்சி போன்ற நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 75 முதல் 80 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வெப்ப அலை கிழக்கு நோக்கி ஊர்ந்து செல்வதால், மத்திய மேற்கு […]

error: Content is protected !!