8 வயது சிறுவனுக்கு நேரந்த விபரீதம் : 15 வயது சிறுவன் கைது
8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் வவுனியா பொலிஸாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (27) மாலை பாடசாலை முடித்து மேலதிக வகுப்புகளுக்காக வவுனியா, வடகுளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவனை அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதன் பின்னர் 8 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சம்பவம் தொடர்பில் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சிறுவன் இரவு வவுனியா […]













