அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு பாலஸ்தீனியர்கள் பலி
வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான துல்கரேமில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம்,தாக்குதலில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான அசித் அபு அலி மற்றும் 32 வயதான அப்துல்ரஹ்மான் அபு தகாஷ் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர், இஸ்ரேலிய இராணுவம் நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமுக்குள் “ஒரு போராளிக் கட்டளை மையம் மற்றும் வெடிகுண்டு சேமிப்பு வசதியை” அழிக்கச் சென்றதாகக் […]













