பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையின் 100% பங்குகளை விற்கத் தீர்மானம்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரச விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அந்நாட்டின் தனியார்மயமாக்கல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விமான நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த ஏலதாரர்கள் அனைவரும், கொள்வனவுக்குப் பின்னர் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முழுமையான முகாமைத்துவக் கட்டுப்பாட்டை கோரியுள்ளனர். இதன் காரணமாகவே, முதலில் திட்டமிட்டிருந்த பங்குகளை விட 100 சதவீத பங்குகளையும் […]













