2050 ஆம் ஆண்டில் மனிதர்கள் இப்படிதான் இருப்பார்களாம்!!
தற்போதைய நவீன காலத்தில் மக்களின் வேலைகளை இலகுவாக்கும் வகையில் பல தொழில்நுட்ப உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது தொலைபேசிதான். தற்போது கையில் ஒரு ஆறாம் விரலைபோலத்தான் இந்த கையடக்க தொலைபேசிகள் இயங்குகின்றன. வங்கி பரிவர்த்தனைகள் முதல் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே இலகுவாக மேற்கொள்ளும் வகையில் இந்த கையடக்க தொலைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காலத்தின் போக்கிற்கு ஏற்ப தற்போது இந்த தொழில்நுட்பம் மாத்திரம் இல்லையென்றால் சுற்றும் பூமியே ஒரு கனம் நின்றும் விடும் என்ற […]













