ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஜெர்மனியில் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு இவ்வருடம் மீண்டும் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் தற்பொழுது பண வீக்கம் 2.5 சதவீதமாக இருக்கின்ற காரணத்தினால் ஓய்வு ஊதியம் பெறுகின்றவர்களுக்கு இப் பண வீக்கத்தை சமநிலையை கொண்டு வருவதற்காகவே ஓய்வூதியத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு தான் உத்தேசித்துள்ளதாக கூறி இருக்கின்றார்.

அதாவது கடந்த வருடம் கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஓய்வு ஊதியக்காரர்களுக்கு ஓய்வு ஊதியத்தில் 5.8 சதவீதமான உயர்ச்சிகளும், மேற்கு ஜெர்மனி பிரதேசங்களில் வாழ்கின்றவர்களுக்கு 4.39 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜெர்மனியில் பண வீக்கம் அதிகமாக இரந்த காரணத்தினால் ஓய்வூதியத்தில் பாரியளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 39 times, 1 visits today)
See also  உக்ரைன் மீது சரமாரியாக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content