ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட கார்களுடன் பொலிஸாரின் சிக்கிய கும்பல்

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட இரண்டு கார்களுடன் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

எண்டெவர் ஹில் பகுதியில் இரண்டு கார்களை பொலிஸார் கண்காணித்து பின்தொடர்ந்தனர்.

இரண்டு கார்களும் பல சாலைகளில் அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நகரில் கார் திருட்டு மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!