இந்தியா செய்தி

மும்பையில் சட்டவிரேதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

மும்பை போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த 506 வெளிநாட்டவர்களை கண்டுபிடித்துள்ளனர். 411 நைஜீரியர்கள் உட்பட 506 வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அல்லது விசா காலாவதியானவர்கள் அல்ல என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மும்பை காவல்துறைத் தலைவர் மிலிந்த் பரம்பே தெரிவித்தார்.

நைஜீரியர்கள் பலர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!