இலங்கை செய்தி

கணேமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு!! இருவர் படுகாயம்

கணேமுல்லையில் உள்ள வீடொன்றை இன்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸ் அதிரடிப் படையின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!