இலங்கை

இலங்கையில் முக்கிய செயற்பாட்டை நிறுத்தும் பேஸ்புக்!

இலங்கையில் எண்ட்ராய்டு பயனர்களுக்கு குறைந்த திறன் பயன்படுத்தும் மெசஞ்சர் லைட் அப்ளிகேஷனை நீக்க பேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 18 முதல் தற்போதைய பயனர்கள் இதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Messenger Lite அப்ளிகேஷன், அதன் சிறிய திறன் 01 மெகாபைட் காரணமாக மிகவும் பிரபலமானது.

இந்த அப்ளிகேஷன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 05 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். (கென்யா, மலேசியா, இலங்கை, துனிசியா, வெனிசுலா)

பழைய ஆண்ட்ராய்டு போன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் தற்போது பிரபலம் குறைந்துள்ளதாகவும், பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content