ஆஸ்திரேலியா

மெல்போர்னையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பாதையை இரத்து செய்யும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்!

மெல்போர்னையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பாதையை எமிரேட்ஸ் இரத்து செய்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனத்தின் போயிங் 777 கள் 1996 முதல் இந்த வழித்தடத்தில் சேவை செய்து வருகின்றன.

இப்பகுதியூடாக பயணிப்பதற்கு ஏறக்குறைய 08 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பயணத்திற்கான காலத்தை கருத்திக் கொண்டு இதனை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் (CCCS) இறுதி மதிப்பீட்டைப் பெற்ற பிறகு EK404/405 சிங்கப்பூர்-மெல்போர்ன் சேவையை நிறுத்தும் தேதியை எமிரேட்ஸ் தீர்மானிக்கும்’ என்று எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

‘டெர்மினேட் தேதி முடிவடைந்ததும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றங்களை எமிரேட்ஸ் தெரிவித்து அவர்களுக்கு மாற்று பயண ஏற்பாடுகளை வழங்கும் எனவும் இது தொடர்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 52 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!