ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் படகு விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சம்

மத்திய நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் டஜன் கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக நீர்வழி ஏஜென்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் (NIWA) செய்தித் தொடர்பாளர் மக்காமா சுலைமான் கூறுகையில்,

மத்திய கோகி மாநிலத்திலுள்ள மிஸ்ஸா சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களை ஏற்றிக்கொண்டு அண்டை நாடான நைஜர் மாநிலத்தில் உள்ள வாராந்திர சந்தைக்கு அந்தப் படகு சென்று கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது..

மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றும் சுலைமான் கூறினார்.

பயணிகள் யாரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணியவில்லை, இது உயிரிழப்பு அபாயத்தை கணிசமாக
அதிகரித்துள்ளது, என்றார்.

TJenitha

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!