இலங்கை

வேட்பாளர் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இன்னும் முடிவெடுக்காத நிலையில், அது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் கட்சியின் பொறிமுறைக்கு சேதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களுடன் செல்லாமல் பொது அரசியல் கருத்துடன் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!