கனடாவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு வந்த கொலை மிரட்டல்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையில் இன்று முறைப்பாடு அளித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
(Visited 6 times, 1 visits today)





