இலங்கை
செய்தி
வீட்டை சோதனை செய்ய சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!! தந்தை மகன் கைது
அநுராதபுரம், மொறகொட மற்றும் கல்கட்டியாவ பிரதேசத்தில் வீடொன்றை பார்வையிடச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள் குழுவை தாக்கிய தந்தை மற்றும் மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொறகொட வனஜீவராசிகள்...