இலங்கை
செய்தி
கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது....