இலங்கை
செய்தி
நெடுந்தீவு கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து , 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி...