இலங்கை
இலங்கை : களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் போதைபொருள் பாவனை இருப்பதாக தகவல்!
களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் சிறுவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகளை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...













