இலங்கை
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியரின் 20 பவுண் நகை கொள்ளை!
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (26.09) தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...