இலங்கை
யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
யாழில் 08 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு...