உலகம்
மலேசியாவில் உள்ள தடுப்பு மையத்தில் இருந்து தப்பிய ரோஹிங்யா அகதிகள்!
100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா குடியேற்றவாசிகள், மலேசியாவில் உள்ள தடுப்பு மையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களில் இரண்டாவது முறையாக இப்படி ஒரு சம்பவம்...













