இலங்கை
இலங்கையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய இரு மாணவர்கள் கடத்தப்பட்டதாக தகவல்!
களுத்துறை, ஹென்டியங்கல பிரதேசத்தில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் இருவர் நேற்று (15.11) கடத்தப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக காருக்குள்...