ஐரோப்பா
இஸ்தான்புல்லில் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு : இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
இஸ்தான்புல்லின் பிரதான நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியைத் தாக்கிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை துருக்கிய பொலிஸார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு...