ஆஸ்திரேலியா
சிட்னி கத்தி குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!
சிட்னியில் இடம்பெற்ற கத்தி குத்துச சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் இன்று (14.04) தாக்குதல்தாரியான ஜோயல் காச்சி என்பரே...













