இலங்கை
தேசிய கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கே நிவாரணம்!
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...