மத்திய கிழக்கு
ஈரானிய புரட்சிகர காவலர் மையத்தில் எரிவாயு கசிவு : 10 பேர் படுகாயம்!
ஈரானிய புரட்சிகர காவலர் மையத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள காவலர்களுக்கு சொந்தமான பணிமனையில் கசிவு ஏற்பட்டதாக...













