ஐரோப்பா
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்ய அனுமதி!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இராணுவ சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குருஞ்சத்தீவு (யானைவழி – வடக்கு) உப்புப் பண்ணையை மீண்டும் தொடங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....













