ஐரோப்பா
பிரித்தானியாவில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களால் பதின்மவயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு அதிகளவில் இலக்காகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பு தெருக்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் தற்போது பாடசாலைகளுக்குள் இடம்பெற்று வருவதாக...