இலங்கை
இலங்கையில் 02 மாதங்களில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து சஜித் கேள்வி!
நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வன்முறைக் குற்றங்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்....