இலங்கை
ஹூதி தாக்குதலில் மூவர் உயிரிழப்பு: இலங்கையருக்கு நேர்ந்த கதி
ஹூதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...