TJenitha

About Author

8430

Articles Published
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 5 ஆண்டுகளுக்கு பின்னர் பரிதாபமாக பறிபோன உயிர்

உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார். திலினி ஹர்ஷனி...
இலங்கை

இலங்கை: யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உந்துருளியில் உள்நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த...
ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பிரதமர் சுனக் வெளியிட்ட அறிவிப்பு

ஜூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனது கன்சர்வேடிவ் கட்சியின் பிரசாரத்தின்போது மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கான வரிகளை குறைப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்....
ஐரோப்பா

உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. குடியேற்றங்கள் கார்கிவ் பகுதியில் உள்ள இவானிவ்கா மற்றும் டொனெட்ஸ்கில் உள்ள நெடைலோவ்...
இலங்கை

இலங்கை : 2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு தொடர்பில் வெளியான...

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத்...
ஐரோப்பா

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய இராணுவ உதவி: ஹங்கேரியை கடுமையாக விமர்சித்த லிதுவேனியா

உக்ரைனுக்கான இராணுவ உதவி உட்பட, வெளிநாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய முடிவுகளைத் தடுப்பதற்காக ஹங்கேரியை விமர்ச்சித்துள்ளது. . ஹங்கேரியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெருகிவரும் விரக்தியைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது....
இந்தியா

பச்சிளங் குழந்தைகள் பலியான சம்பவம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

தில்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனர். . கிழக்கு தில்லி விவேக் விஹார்.- 1 இல்...
இலங்கை

இலங்கையில் handfreeயினால் பறிபோன உயிர்!

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த...
ஆசியா

ரஃபாவில் பாலஸ்தீனியர்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: பிரான்ஸ் கண்டனம்

ரஃபாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தான் கோபமடைந்ததாக மக்ரோன் தெரிவித்துள்ளார். ரஃபாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல்...
இலங்கை

ஆசியாவின் பிரபலமான பயணத் தலமாக இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

இந்திய ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிட்ட ‘ஆசியாவின் மிகவும் பிரபலமான பயண இடங்கள்’ பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. பாலி இந்தோனேசியாவிற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டிற்கான...