இலங்கை
சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 இலங்கையர்கள்
இலங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட மற்றும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சிவப்பு...