TJenitha

About Author

7738

Articles Published
ஆசியா

ரஃபா இராணுவத் திட்டங்கள் : ரத்து செய்யப்பட்ட சந்திப்பை மீண்டும் திட்டமிடுமாறு அமெரிக்காவிடம்...

காசாவின் தெற்கு நகரமான ரஃபாவிற்கான இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தை பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திடீரென ரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகையை இஸ்ரேல் கேட்டுள்ளது...
இலங்கை

கொழும்பில் டயர் கடையொன்றில் பாரிய தீ விபத்து

கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையில் இருந்து பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை

கேப்பாபிலவு மக்கள் காணி விடுவிப்பு: இராணுவ உயர் அதிகாரியுடன் மக்கள் சந்திப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி போராட்டங்கள் முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (27) தங்கள்...
இலங்கை

இலங்கையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் : வஜிர அபேவர்தன

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
ஐரோப்பா

மாஸ்கோ தாக்குதல்தாரிகள் தொடர்பில் பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

மாஸ்கோ இசை அரங்கைத் தாக்கிய துப்பாக்கிதாரிகள் ஆரம்பத்தில் பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றனர் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட...
இலங்கை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் எம்.பி இம்ரான் விடுத்துள்ள கோரிக்கை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்ட பாடநெறிகளைப் பின்பற்றும் திருகோணமலை மாவட்ட மாணவர்களது சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தென்கிழக்குப் பலக்லைக்கழக...
இலங்கை

திருகோணமலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பௌத்தப் பிக்குகள் போராட்டம்

திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரஙகளை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும்...
இலங்கை

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...
ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக களத்தில் இறங்கும் போலந்து

நேட்டோ தனது எல்லைகளுக்கு மிக அருகில் செல்லும் ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக போலந்தின் துணை வெளியுறவு மந்திரி Andrzej Szejna தெரிவித்துள்ளார்....
ஆசியா

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கிச் சூடு : 8பேர் பலி

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு லெபனானியர்களும் ஒரு இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர். ஸ்ரேலிய விமானத் தாக்குதல் இஸ்லாமிய அவசரநிலை மற்றும் நிவாரணப் படையின் அலுவலகத்தைத் தாக்கியது...
Skip to content