TJenitha

About Author

7195

Articles Published
இலங்கை

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் விசேட திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நியுசிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவியின் கீழ் சிறுவர் நிதியத்தின் ஊடாக...
உலகம்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஈஸ்டர் ஆராதனையில் பங்கேற்பு : பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானிய மன்னர் சார்லஸ் வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்வார், பிப்ரவரியில் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதிலிருந்து பாரம்பரிய அரச நிகழ்வில் அவரது...
ஐரோப்பா

மாஸ்கோ தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன்: ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு

மாஸ்கோ தாக்குதலின் பின்னால் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இருந்ததாக ரஷ்யாவின் உளவுத் தலைவர் தெரிவித்துள்ளார் ஆதாரம் இல்லாமல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தாக அரசு...
உலகம்

ஐ.நா வாக்கெடுப்பு : அமெரிக்கா இஸ்ரேல் இடையே தீவிரமடையும் முறுகல்

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவுகள் இடையே முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட...
பொழுதுபோக்கு

ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணம் இதுதான்: மனம் திறந்த நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர...
விளையாட்டு

2024 மகளிர் ஆசியக் கோப்பை இலங்கையில்…!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம்...
ஆசியா

இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே பாரிய போராட்டம்: ஜோர்டான் படையின் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுடனான ஜோர்டானின் சமாதான உடன்படிக்கையை நிறுத்தக் கோரி, ஜோர்டானின் தலைநகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக கூடினர். பாதுகாப்புப்...
ஐரோப்பா

சீன நிறுவனம் மற்றும் இரண்டு நபர்களுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா மற்றும்...

சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் மற்றும் முக்கிய பெய்ஜிங் விமர்சகர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களை குறிவைத்து இணைய உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சீன நிறுவனம்...
இலங்கை

காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை: கேப்பாபுலவு மக்கள் விசனம்

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு...
இலங்கை

திருகோணமலை கட்டையாறு பாலம் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி...