TJenitha

About Author

7217

Articles Published
இலங்கை

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை! இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்து நேற்று விமான நிலையத்தில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
இலங்கை

யாழ்.காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!

வழித்தட அனுமதிகள் விற்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகர் தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபாட்டதோடு ஆளுநர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இது...
இலங்கை

இலங்கை: எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது ரூ.4,115 ஆக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள...
ஐரோப்பா

இங்கிலாந்தில் இடியுடன் கூடிய மழை : விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்ததை அடுத்து வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. புயல்கள் தொடர்வதால், மிட்லாண்ட்ஸ்,...
இலங்கை

இலங்கை: முன்னாள் அமைச்சர் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக பரபரப்பு தகவல்

அண்மைக்காலமாக வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் உணவை உட்கொண்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் போது உரையாற்றிய பாராளுமன்ற...
இலங்கை

100 சிங்கப்பூர் துணை போலீஸ் அதிகாரிகளுக்கான நேர்காணல் நாளை கொழும்பில்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பணிக்கான மேலதிக வெற்றிடங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 100 வெற்றிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...
ஆசியா

இஸ்ரேல் மீதான தாக்குதல்: நெதன்யாகு மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

காசா போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் எவ்வாறு அரங்கேற்ற முடிந்தது என்பது பற்றிய உத்தியோகபூர்வ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு புதனன்று இஸ்ரேலின் அரச...
இந்தியா

சர்ச்சையில் சிக்கிய கர்நாடக எம்பி: மோடி இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-...

ஹசன் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் வீடியோக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்...
உலகம் செய்தி

மத்தியகிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்காவில் வெடித்த மாணவர் போராட்டம்- அச்சத்தில் மேற்குலகம்

காசா பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகளால் தெற்கு இஸ்ரேல் மீது அக்டோபர் 7 தாக்குதல் நடத்தப்பட்டது அதன்பின்னர் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது. மற்றும் பாலஸ்தீனிய பகுதியின்...
இலங்கை

அப்பாவி இலங்கையர் மீது தாக்குதல்: பிரித்தானிய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நிரபராதியை குற்றவாளி என்று தவறாகக் கருதி அவரைத் தாக்கி கைது செய்த லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு...