முக்கிய செய்திகள்
பங்களாதேஷில் அதிகரிக்கும் நெருக்கடி: இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பங்களாதேஷில் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள அமைதியின்மையால் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய...