இலங்கை
இலங்கையில் பேருந்து விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி
பிபிலை – மஹியங்கனை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் மேலும் ஒன்பது...