ஆசியா
சிரியாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவர் ஜெர்மனியில் கைது
10 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு நாடற்ற சிரிய பாலஸ்தீனியர்களையும் ஒரு சிரிய நாட்டினரையும் ஜேர்மன் பொலிசார்...