இலங்கை
இலங்கை அதிகாரிகளின் அலட்சியத்தால் 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுகள் காலாவதி: வெளியான தகவல்
உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வேயங்கொடை களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுகள் காலாவதியாகி...