இலங்கை
கொழும்பில் முக்கிய இடங்களுக்கு தீவிர பாதுகாப்பு – காரணம் வெளியிட்ட பாதுகாப்பு தரப்பினர்
கொழும்பு – ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பு இதனை தெரிவித்துள்ளது. துணைவேந்தர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததாக...