செய்தி
யாழில் சகோதரர்களின் உயிரை பறித்த தீவிபத்து (Update)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வேளை...













