இலங்கை
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு புதிய நடைமுறை
இலங்கையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய திறமையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதற்கிடையில், முன்கூட்டியே நியமனம்...